எமது எதிர்கால சந்ததிகள் கல்விகற்பதில் தோன்றி உள்ளநெருக்கடிகளை முற்றுமுழுதாக நாம் அலட்சியப்படுத்திவிட முடியாது என்பதை நண்பர்கள் பெரியோர்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில்
சமூகம் சீர்தூக்கின் சான்றோர் சபை வேண்டும்.
சந்ததிகள் உயர்ந்திட ஆன்றோராக வேண்டும்.
வறுமைய கன்றிடக் கல்வி வளர்ந்தாக வேண்டும்.
வாழும் நம்முரிமை உலகறிந்தாக வேண்டும்.