90 கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தினால் COVO -19 தாக்கத்தின் காரணமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் தங்களுடய நாளாந்த தொழிலை செய்ய முடியாமல் பொருளாதார பாதிப்படைந்த திருகோணமலை மாவட்ட வரோதயநகர கிராமத்தை சேர்ந்த 85 பெண் தலமைதாங்கும் குடும்பங்களிக்கான உதவி ஆகியவை வரோதயநகர் குளக்கோட்டன் சனசமூக நிலையத்தினரின் வேண்டு கோளுக்கமையவும் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தலுடனும் இன்று அப்பயனாளிகளுக்கான பொதிகள் வரோதயநகர் குளக்கோட்டன் சனசமூக நிலையத்தினரின் தலைவர் . செயலாளர் பொருளாளர் மற்றும் உறுப்பினரிடம் கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தினரால் நேற்று வழங்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.
OVID-19 ன் தாக்கத்தினால் தொழில் இழந்த மாவடிவேம்பு 2 மக்களுக்கான மனிதனேயப்பணி. கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையினால் சித்தாண்டி சமூக ஒன்றியம் மட்டக்களப்பு மாவட்ட ஏ.ப.பிரதேசபிரிவான மாவடிவேம்பு 2.கி.உ.பிரிவில் மிகவறிய 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைத்தது. இன் நிகழ்வில் பொதுச்சுகாதார அதிகாரி கிராம சேவை உத்தியோகஸ்த்தர் மாநர் சங்கம் மற்றும் சித்தாண்டி விழையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இவை தவர் 2ம் கட்டமாக சித்தாண்டி 2 கி உ.பிரிவிலும் மேலும் மிகவறிய 50 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது
பொருளாதரத்தில் நலிவுற்ற மாணவர்க்கு 2018ஆம் ஆண்டிற்க்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு. 10.11.18 கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்திலும், வவுனியா நெடுங்கேணி மகாவிததியாலயத்திலும் நடைபெற்றதைத் தொடர்ந்து 11. 11.18 அம்பாறை தம்பிலுமத்திய மகாவித்தியத்திலும், திருகோண்மலை கிளிவெட்டி மாகவித்தியலயத்திலும் இடம் பெற்றது.
தேயிலை காடுகளில் தினசரி கூலி வருவாயில் காலம் கடத்தும் இவர்களை கொரொன மட்டுமல்ல வறுமையும் நுன்பத்துக்குள்ளாக்கும் நிலையே உள்ளது இரண்டாம் கட்டமாக 180 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது அகரவத்தை, கிரிமிட்டிய மல்லியப்பு தோட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.